​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மந்தியூர் பகுதியில் கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய 2 பாம்புகள் மீட்பு..

Published : May 14, 2024 6:41 AM

மந்தியூர் பகுதியில் கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய 2 பாம்புகள் மீட்பு..

May 14, 2024 6:41 AM

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மந்தியூர் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து கொடிய விஷம் கொண்ட இரண்டு கண்ணாடி விரியன் பாம்புகளை மீட்ட வனத்துறையினர் மீட்டனர்.

அவை இரண்டும் வனச் சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில்  விடப்பட்டன.