தென்காசி மாவட்டம் கடையம் அருகே மந்தியூர் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து கொடிய விஷம் கொண்ட இரண்டு கண்ணாடி விரியன் பாம்புகளை மீட்ட வனத்துறையினர் மீட்டனர்.
அவை இரண்டும் வனச் சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டன.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மந்தியூர் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து கொடிய விஷம் கொண்ட இரண்டு கண்ணாடி விரியன் பாம்புகளை மீட்ட வனத்துறையினர் மீட்டனர்.
அவை இரண்டும் வனச் சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டன.