​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நெற்பயிறுக்கு ட்ரோன் மூலம் களைக்கொல்லி தெளிக்கும் விவசாயிகள்

Published : May 14, 2024 6:32 AM

நெற்பயிறுக்கு ட்ரோன் மூலம் களைக்கொல்லி தெளிக்கும் விவசாயிகள்

May 14, 2024 6:32 AM

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே வைகல் கிராமப்பகுதியில் முன்பட்ட குறுவை நெற்பயிருக்கு ட்ரோன் மூலம் களைக்கொல்லி தெளிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

ட்ரோன் மூலம் களைக்கொல்லி தெளிப்பதால் கால விரயம் தவிர்க்கப்படுவதுடன், செலவும் குறைவாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.