​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நெல்லை காங்கிரஸ் பிரமுகர் கே.பி.கே. ஜெயகுமார் தனசிங் மரண வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தெளிவான முடிவு கிடைக்கும்: ஐ.ஜி. கண்ணன்

Published : May 13, 2024 10:15 PM

நெல்லை காங்கிரஸ் பிரமுகர் கே.பி.கே. ஜெயகுமார் தனசிங் மரண வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தெளிவான முடிவு கிடைக்கும்: ஐ.ஜி. கண்ணன்

May 13, 2024 10:15 PM

நெல்லை காங்கிரஸ் பிரமுகர் கே.பி.கே. ஜெயகுமார் தனசிங் மரண வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தெளிவான முடிவு கிடைக்கும் என்று தென் மண்டல ஐ.ஜி. கண்ணன் கூறினார். நெல்லையில் பேட்டியளித்த அவர், ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் பணம் தொடர்பான பிரச்சினை, அரசியல் பிரச்சினை என பல குழப்பங்கள் உள்ளதாக குறிப்பிட்டார்.

கிடைத்த தடயங்களை வைத்து அறிவியல் ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஐ.ஜி. கண்ணன் தெரிவித்தார்.