​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேருந்து நிலைய உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் தகராறு

Published : May 05, 2024 7:08 AM

பேருந்து நிலைய உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் தகராறு

May 05, 2024 7:08 AM

திருவாரூர் புதிய பேருந்து நிலையத்திலுள்ள உணவகம் ஒன்றில் மது போதையில் வந்து சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படும் நபரை உணவக உரிமையாளரின் மகன் பட்டாக்கத்தியால் வெட்டியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

சத்தியபாலன் என்பவர் சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்காமல் வாக்குவாதம் செய்த நிலையில், உணவக உரிமையாளரான ஜெயா முதலில் அவரை காய்கறி நறுக்கும் கத்தியால் கையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பிரச்சனை அதிகமாகவே ஜெயாவின் மகன் பட்டாக்கத்தியுடன் அங்கு வந்துள்ளார்.