தெலங்கானா மாநிலம் கம்பம் நகரில், ரகசிய பாக்கெட்டுகளுடன் கூடிய சட்டைக்கு மேல் சட்டைகள் அணிந்து, 20 லட்ச ரூபாய் ரொக்கம், 25 சவரன் தங்க நகைகளை கொண்டு சென்ற வியாபாரியிடம் அவை பறிமுதல் செய்யப்பட்டன.
வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், உரிய ஆவணங்கள் இன்றி நகை, பணத்தை கொண்டு சென்றதாக கூறி வியாபாரியை கைது செய்தனர்.