​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரூ.2 கோடி பண விவகாரத்தில் கடத்தப்பட்ட நபர் விடுவிப்பு.. கடத்தியவர்களே காரில் அழைத்து வந்து விடுவித்தது குறித்து போலீசார் விசாரண..!

Published : May 04, 2024 3:01 PM

ரூ.2 கோடி பண விவகாரத்தில் கடத்தப்பட்ட நபர் விடுவிப்பு.. கடத்தியவர்களே காரில் அழைத்து வந்து விடுவித்தது குறித்து போலீசார் விசாரண..!

May 04, 2024 3:01 PM

சென்னை பர்மா பஜாரில் 2 கோடி ரூபாய் கொடுக்கல்-வாங்கல் விவகாரத்தில் சாகுல் ஹமீது என்பவரை கடத்தி, வெற்று பத்திரத்தில் கையெழுத்து பெற்றுவிட்டு விடுவித்தவர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடத்தியவர்களே அவரை காரில் அழைத்து வந்து சேப்பாக்கம் விளையாட்டு மைதானம் அருகே விடுவித்தது குறித்தும் விசாரித்துவருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.