​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிசியோதெரபி செய்ய வந்த மாணவியிடம் அத்துமீறல் - மருத்துவருக்கு அடி உதை

Published : May 04, 2024 2:57 PM



பிசியோதெரபி செய்ய வந்த மாணவியிடம் அத்துமீறல் - மருத்துவருக்கு அடி உதை

May 04, 2024 2:57 PM

விழுப்புரத்தில் பிசியோதெரபி செய்ய வந்த கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட மருத்துவர் சந்தோஷ்குமாரை மாணவியின் உறவினர்கள் தாக்கி, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விழுப்புரம் ரங்கநாதன் தெருவில் இயங்கி வரும் DS ஆர்த்தோ கேர் சென்டர் என்ற எலும்பு முறிவு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறச் சென்ற 21 வயதான மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மருத்துவர் சந்தோஷ்குமார் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.