​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தீவட்டிப்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா கலவரம் - கைதான 28 பேர் ஆத்தூர், சேலம் சிறைகளில் அடைப்பு

Published : May 04, 2024 2:46 PM

தீவட்டிப்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா கலவரம் - கைதான 28 பேர் ஆத்தூர், சேலம் சிறைகளில் அடைப்பு

May 04, 2024 2:46 PM

சேலம் தீவட்டிப்பட்டியில் நேற்று முன்தினம் மாலை பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவில் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 28 பேரை 16 ஆம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதால் ஆத்தூர் மற்றும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.