​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மீண்டும் தலைதூக்கிய சிறுநீரக வியாபாரத்தால் அதிர்ச்சி...!

Published : May 04, 2024 7:27 AM

மீண்டும் தலைதூக்கிய சிறுநீரக வியாபாரத்தால் அதிர்ச்சி...!

May 04, 2024 7:27 AM

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் வியாபாரம் மீண்டும் தலைதூக்கி உள்ளதாக ஆலம்பாளையம் பேரூராட்சி மன்ற ஆறாவது வார்டு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் முதலமைச்சருக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும் புகார் அனுப்பினார்.

இவரிடமும்,இடைத்தரகர்கள் என்று சந்தேகிக்கப்படும் சில நபர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.