​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோயமுத்தூரில் 20 நாட்களாக குழாயில் தண்ணீர் இல்லை அதிகாரியிடம் மக்கள் வாக்குவாதம்

Published : May 03, 2024 4:15 PM

கோயமுத்தூரில் 20 நாட்களாக குழாயில் தண்ணீர் இல்லை அதிகாரியிடம் மக்கள் வாக்குவாதம்

May 03, 2024 4:15 PM

கோயமுத்தூர் கணபதி அருகில் விளாங்குறிச்சியில் காலி குடங்களுடன் பொதுமக்கள் குடிநீருக்காக போராட்டம் நடத்தினர். நேற்றுமாலை அவர்களை சமாதானப்படுத்த வந்த குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் இளங்கோ லாரிகள் மூலம் தண்ணீருக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

ஆனால்  லாரிகளில் வரும் குடிநீருக்கு கட்டணம் கேட்பார்கள் என்றும் வேண்டியவர்களுக்கு மட்டும் தண்ணீர் கொடுப்பார்கள் என்றும் கூறி, பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்