​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுபான கூடத்தில் பார் கேசியர் மீது 4 பேர் கொண்ட கும்பல் கட்டையால் தாக்குதல்

Published : May 03, 2024 10:20 AM

மதுபான கூடத்தில் பார் கேசியர் மீது 4 பேர் கொண்ட கும்பல் கட்டையால் தாக்குதல்

May 03, 2024 10:20 AM

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் செயல்பட்டு வரும் மதுபான கூடத்தில் சைட் டிஷ் வாங்கியதற்கு பணம் கேட்ட பார் கேசியரை 4பேர் கொண்ட கும்பல் கட்டையால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 2பேரை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள 2பேரை தேடி வருகின்றனர்.