​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஈரோட்டில் சாலையில் நடந்து சென்ற இளம் பெண் மீது வேகமாக வந்து மோதிய கார்

Published : May 02, 2024 11:35 AM

ஈரோட்டில் சாலையில் நடந்து சென்ற இளம் பெண் மீது வேகமாக வந்து மோதிய கார்

May 02, 2024 11:35 AM

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த அபிநயா என்ற இளம்பெண் மீது பின்னால் வந்த கார் வேகமாக மோதியதில், அவர் தூக்கி வீசப்படும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

காரின் குறுக்கே திடீரென இருசக்கர வாகனம் வந்ததால் கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டதில், இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியும் காயமடைந்ததாக கூறப்படுகிறது. விபத்து குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.