​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிறுவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை - 3 பேர் கைது

Published : May 02, 2024 7:31 AM

சிறுவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை - 3 பேர் கைது

May 02, 2024 7:31 AM

பெரம்பலூரில் சிறுவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்ததாக இளைஞர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ஒரு டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது.