​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கல்குவாரி வெடி விபத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை: செல்லூர் ராஜு

Published : May 01, 2024 5:30 PM

கல்குவாரி வெடி விபத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை: செல்லூர் ராஜு

May 01, 2024 5:30 PM

காரியாபட்டி கல்குவாரி வெடி விபத்து தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வலியுறுத்தினார்.

மதுரை போக்குவரத்து கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற் சங்கத்தின் சார்பில்  நீர், மோர் பந்தலை திறந்து வைத்த அவர் இதனை தெரிவித்தார்.