​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாம்பழ சாகுபடியில் ஏக்கருக்கு ரூ.1.5 லட்சம் வரையிலும், பப்பாளிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

Published : May 01, 2024 3:57 PM

மாம்பழ சாகுபடியில் ஏக்கருக்கு ரூ.1.5 லட்சம் வரையிலும், பப்பாளிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

May 01, 2024 3:57 PM

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார்.

அம்மாவட்டங்களில் மா மற்றும் பப்பாளி சாகுபடி செய்த உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மாம்பழக்கூழ் ஆலைகளில் கொள்முதல் செய்யப்படும் பழங்களுக்கு அரசு கிலோவுக்கு 50 ரூபாய் கொள்முதல் விலையாக நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.