​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடந்துசென்ற பெண்ணிடம் 9 சவரன் தாலிச் செயின் பறிப்பு

Published : May 01, 2024 9:11 AM

நடந்துசென்ற பெண்ணிடம் 9 சவரன் தாலிச் செயின் பறிப்பு

May 01, 2024 9:11 AM

பெரம்பலூர் துறைமங்கலத்தில் நடந்துச் சென்ற பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 9 சவரன் தாலிச் செயினை தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பறித்துச் சென்றனர்.

சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த கமலவேணி என்பவர் உறவினரின் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் வழிப்பறி நடைபெற்றதாகவும், சி.சி.டி.வி பதிவைக் கொண்டு அவர்களை தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.