​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதிய பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

Published : May 01, 2024 7:31 AM

புதிய பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

May 01, 2024 7:31 AM

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 2 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராமல் இருப்பதால், உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேருந்து நிலையத்தில் மின் இணைப்பு கொடுப்பது, தண்ணீர் அடிப்படைவசதிகள் கடைகளை ஏலம் விடுவது போன்ற பணிகள் முடிவடையவில்லை என கூறப்படுகிறது.