​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேலத்தில் வீட்டில் உள்ள புதையலை எடுத்துத் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.7.5 லட்சம் பணம் அபகரிப்பு

Published : Apr 30, 2024 3:29 PM

சேலத்தில் வீட்டில் உள்ள புதையலை எடுத்துத் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.7.5 லட்சம் பணம் அபகரிப்பு

Apr 30, 2024 3:29 PM

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சின்னப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் உள்ள புதையலை எடுத்துத் தருவதாக ஆசைவார்த்தை கூறி, விமலா என்பவரிடம் சிறிது சிறிதாக ஏழரை லட்சம் ரூபாய் வரை பணத்தை அபகரித்து விட்டு காலி பானையை பூஜை செய்யும் படி கொடுத்துச்சென்ற சாய்சுரேஷ்,  சரவணன் என்ற போலிச்சாமியார்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.