​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருக்கோவிலூர் அருகே கோழிப்பண்ணையில் தீவிபத்து 3,500 கோழிகள் தீயில் கருகி உயிரிழப்பு

Published : Apr 30, 2024 7:05 AM

திருக்கோவிலூர் அருகே கோழிப்பண்ணையில் தீவிபத்து 3,500 கோழிகள் தீயில் கருகி உயிரிழப்பு

Apr 30, 2024 7:05 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சடைக்கட்டி கிராமத்தில் செந்தில் என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில், 3500 கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன.

தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர். விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.