​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் வீடுகளின் ஜன்னல்கள், ஆட்டோ கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்தாக புகார்

Published : Apr 29, 2024 4:18 PM

சென்னையில் வீடுகளின் ஜன்னல்கள், ஆட்டோ கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்தாக புகார்

Apr 29, 2024 4:18 PM

சென்னை மாதவரத்தை அடுத்துள்ள மாத்தூர் பூங்கா பின்புறம் உள்ள தெருவில் இரு சக்கர வாகனத்தில் கம்பு, கத்திகளுடன் சென்ற மர்ம நபர்கள் சிலர், ஐந்து வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளையும் சுமார் 10 ஆட்டோக்களின் கண்ணாடிகளையும் உடைத்ததாக அப்பகுதி மக்கள் சி.சி.டி.வி. பதிவுகளுடன் போலீசில் புகார் செய்தனர்.

அந்த நபர்கள் யார்?, போதையில் ரகளை செய்தார்களா என விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.