​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீலகிரி முக்கூர்த்தி தேசிய பூங்காவில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்... ஏப்ரல் 29 முதல் மே 1 கணக்கெடுப்பு பணி நடைபெறும்

Published : Apr 29, 2024 3:28 PM

நீலகிரி முக்கூர்த்தி தேசிய பூங்காவில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்... ஏப்ரல் 29 முதல் மே 1 கணக்கெடுப்பு பணி நடைபெறும்

Apr 29, 2024 3:28 PM

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கூர்த்தி தேசிய பூங்காவில் ஒருங்கிணைந்த வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி இன்று முதல் துவங்கியது.

வனவிலங்கு ஆராச்சியாளர்கள், முதுமலை புலிகள் காப்பக வன சிறப்பு இலக்கு படை பணியாளர்கள் 10 குழுக்களாக பிரிந்து நாளை மறுநாள் வரை மலைமுகடுகள், நீர்நிலைகள், புல்வெளி மற்றும் மலைகளில்  கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்வார்கள்.