​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாலையோரம் நீர் நிறைந்த பள்ளத்தில் கவிழ்ந்த கார் - தம்பதி பலி

Published : Apr 29, 2024 10:40 AM

சாலையோரம் நீர் நிறைந்த பள்ளத்தில் கவிழ்ந்த கார் - தம்பதி பலி

Apr 29, 2024 10:40 AM

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த நெடுங்குளம் விலக்கு பகுதியில் கார் ஒன்று சாலையோரம் நீர் நிறைந்த பள்ளத்தில் கவிழ்ந்ததில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் வெங்கடேஷ் என்பவரும் அவரது மனைவி சுமித்ராவும் உயிரிழந்தனர்.

ராஜபாளையத்திலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று திரும்பும்போது விபத்து நேரிட்ட நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.