​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வடமாநில நபரை மின் கம்பத்தில் கட்டிவைத்துத் தாக்கிய கிராம மக்கள்

Published : Apr 29, 2024 8:34 AM

வடமாநில நபரை மின் கம்பத்தில் கட்டிவைத்துத் தாக்கிய கிராம மக்கள்

Apr 29, 2024 8:34 AM

தருமபுரியை அடுத்த சவுளூர் பகுதியில் நடந்து சென்ற வடமாநில நபரை, குழந்தையைக் கடத்த வந்தவர் என்று நினைத்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர், மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், அவரை மீட்ட போலீசார், அந்த நபர் யார், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.