​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பணியின்போது சிந்தாமணி நியாயவிலைக் கடை ஊழியர் மது அருந்தியதாக குற்றச்சாட்டு

Published : Apr 29, 2024 8:30 AM

பணியின்போது சிந்தாமணி நியாயவிலைக் கடை ஊழியர் மது அருந்தியதாக குற்றச்சாட்டு

Apr 29, 2024 8:30 AM

திருச்சி சிந்தாமணி நியாய விலை கடையில் பணி நேரத்தில் மது அருந்தியபடி, பெண் வாடிக்கையாளர்களைத் தரக்குறைவாகப் பேசியதாக நிசார் என்ற ஊழியர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தன்னை வீடியோ எடுப்பதையும் பொருட்படுத்தாமல், மேசைக்குக் கீழே பீர் பாட்டிலை வைத்திருந்த ஊழியரின் செயலால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள், நிசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.