​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நள்ளிரவில் பெண்களின்கழுத்தில் டார்ச் அடித்து நகைகளைத் தேடிய திருடன்

Published : Apr 29, 2024 8:23 AM

நள்ளிரவில் பெண்களின்கழுத்தில் டார்ச் அடித்து நகைகளைத் தேடிய திருடன்

Apr 29, 2024 8:23 AM

கரூர் மாவட்டம் மாரிக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் வீட்டின் முற்றத்தில் கட்டில் போட்டு படுத்து உறங்கிக் கொண்டிருந்த பெண்களின் கழுத்தில் நகைகள் இருக்கிறதா என டார்ச் லைட் அடித்துப் பார்த்துச் சென்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

சட்டையில்லாமல், சுருட்டிக் கட்டிய வேட்டியுடன், முகத்தை மூடியபடி சென்று திருட முயன்றவனை போலீசார் தேடி வருகின்றனர்.