​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பைக்குகளைத் திருடி விற்று வந்த ஊர்க்காவல்படை வீரர் கைது

Published : Apr 29, 2024 7:37 AM

பைக்குகளைத் திருடி விற்று வந்த ஊர்க்காவல்படை வீரர் கைது

Apr 29, 2024 7:37 AM

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பைக் திருட்டில் ஊர்க்காவல்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நச்சலூரைச் சேர்ந்த பழனிசாமி என்பவரது பைக், கடந்த 10ஆம் தேதி காணாமல் போனது. கடந்த வெள்ளிக்கிழமை அவரது பைக்கை ஓட்டி வந்த சிறுவனைப் பிடித்து விசாரித்தபோது, ஊர்க்காவல்படை வீரர் மணிகண்டன் என்பவர் அதனைத் திருடி விற்றது தெரியவந்தது.

இதனையடுத்து சிறுவன் மூலம் மணிகண்டனை வரவழைத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.