​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தானியர் திரும்ப ஒப்படைப்பு

Published : Apr 29, 2024 6:19 AM

இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தானியர் திரும்ப ஒப்படைப்பு

Apr 29, 2024 6:19 AM

பஞ்சாப்பின் ஃபசில்கா மாவட்டத்தின் பாகிஸ்தான் எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தானியரை நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் ராணுவத்திடம் எல்லை பாதுகாப்புப் படையினர் ஒப்படைத்தனர்.

சர்வதேச எல்லை தெரியாமல் கடந்து வந்ததாக விசாரணையில் அந்த நபர் கூறியதுடன் அவரிடம் ஆட்சேபகரமான எந்த பொருளும் இல்லை என சோதனையில் உறுதி செய்யப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.