​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓடும் ரயில்களில் 2 பயணிகளிடம் செயின் பறித்த 2 பேர்.. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 7 சவரன் நகை பறிமுதல்

Published : Apr 28, 2024 4:43 PM

ஓடும் ரயில்களில் 2 பயணிகளிடம் செயின் பறித்த 2 பேர்.. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 7 சவரன் நகை பறிமுதல்

Apr 28, 2024 4:43 PM

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த வாரம், 2 ரயில்களில் 2 பெண் பயணிகளிடம் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட நபரையும்,

அவருக்கு உடந்தையாக இருந்தவரையும் கைது செய்த ரயில்வே போலீசார் அவர்களிடமிருந்து 7 சவரன் செயினை பறிமுதல் செய்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்த அங்க அடையாளங்களை வைத்தும், செல்போன் எண்ணை வைத்தும் பழைய குற்றவாளியான தருமபுரியை சேர்ந்த குமரேசன் மற்றும் அவரது நண்பர் சதிஷ் ஆகியோரை கைது செய்தனர்.