​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நட்ட நடு சாலையில் தலையில்லாமல் கிடந்த ஆண் சடலம்

Published : Apr 28, 2024 8:30 AM

நட்ட நடு சாலையில் தலையில்லாமல் கிடந்த ஆண் சடலம்

Apr 28, 2024 8:30 AM

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜார் வீதி காந்தி சாலை அருகே தலை மற்றும் கை துண்டாக்கப்பட்டுக் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாலையில் கொலை நடந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், சடலத்தில் தலை இல்லாததால் கொலையான நபர் யார் என கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.