​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண் உயிரிழப்பு

Published : Apr 28, 2024 6:50 AM

அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண் உயிரிழப்பு

Apr 28, 2024 6:50 AM

விழுப்புரம் மாவட்டம் கம்பந்தூரைச் சேர்ந்த திவ்யா என்பவருக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த நிலையில், ரத்தப்போக்கு அதிகரித்ததால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

தங்களிடம் சொல்லாமல் திவ்யாவின் கர்ப்பபையை நீக்கியுள்ளனர் என்றும் அதன்காரணமாகவே அவர் இறந்தார் என்றும் கூறி உறவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.