திருவண்ணாமலையில் வீடுகளுக்கு முன், பக்க கால்வாய் அமைக்கும் பணியின்போது வெள்ளமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால்.
ஓடும் தண்ணீரிலேயே, நகராட்சி நிர்வாகத்தினர்..கான்கிரீட் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
6.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்க கால்வாய் அமைப்பதற்காக 3 கோடியே 83 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்தப் பணிகளுக்காக குடியிருப்புகளுக்கு முன்பாக பக்க கால்வாய்கள் அமைக்கும் பணிக்கு பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.