​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பூம்பாறை வனப்பகுதியில் 3 நாட்களாகப் பற்றி எரியும் காட்டுத் தீ

Published : Apr 28, 2024 6:26 AM

பூம்பாறை வனப்பகுதியில் 3 நாட்களாகப் பற்றி எரியும் காட்டுத் தீ

Apr 28, 2024 6:26 AM

கொடைக்கானல் மேல்மலை கிராமமான  பூம்பாறை வனப்பகுதியில் மூன்று நாட்களாக இரவு பகலாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.

அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கும் நிலையில், தீயை அணைக்க தீயணைப்புத்துறையினரும் வனத்துறையினரும் போராடி வருகின்றனர்.