​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கூட்டுகுடிநீர் திட்ட குழாயில் மோட்டார் பொருத்தி நீர் உறிஞ்சப்படுவதாக புகார்

Published : Apr 27, 2024 3:59 PM

கூட்டுகுடிநீர் திட்ட குழாயில் மோட்டார் பொருத்தி நீர் உறிஞ்சப்படுவதாக புகார்

Apr 27, 2024 3:59 PM

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கிள்ளுக்குடி யில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் விநியோகிக்கப்படும் நீரை, ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகளில் போடப்பட்டுள்ள குழாய் மூலம், மோட்டார் பொருத்தி உறிஞ்சுவதாக கூறி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது.