​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிவகங்கை கருப்பணசாமி வழிபாட்டில் 280 கருப்பு ஆடுகளை பலியிட்டு... ஆண்கள் மட்டுமே கலந்துக் கொண்ட கிடா விருந்து

Published : Apr 27, 2024 11:29 AM

சிவகங்கை கருப்பணசாமி வழிபாட்டில் 280 கருப்பு ஆடுகளை பலியிட்டு... ஆண்கள் மட்டுமே கலந்துக் கொண்ட கிடா விருந்து

Apr 27, 2024 11:29 AM

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமலை கிராமத்தில் 280 ஆடுகள் கோவில் விழாவில் பலியிடப்பட்டு, 5 ஆயிரம் பேருக்கு கிடா விருந்து நடைபெற்றது.

கண்மாயில் விவசாய காலங்களில் தண்ணீர் திறக்கப்படும் மடையையே, இக்கிராம மக்கள், "மடைக் கருப்பணசாமியாக" நினைத்து வழிபாடு செய்து வருவதுடன் ஆண்டுதோறும் ஆண்கள் மட்டும் பங்கேற்று கிடா வெட்டி திருவிழாவும் கொண்டாடிவருகின்றனர்.