​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாகையில் மாங்காய்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை... மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைக்க அரசுக்கு வேண்டுகோள்

Published : Apr 27, 2024 7:35 AM

நாகையில் மாங்காய்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை... மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைக்க அரசுக்கு வேண்டுகோள்

Apr 27, 2024 7:35 AM

நாகை மாவட்ட கடலோர கிரமாங்களில் மாமரங்கள் காய்த்து குலுங்குகின்றன. கடந்த 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் இப்பகுதியில் ஏராளமான மாமரங்கள் சாய்ந்தன.

அப்போது முதல், அங்கிருந்து கொள்முதல் செய்வதை தனியார் நிறுவனங்கள் நிறுத்திவிட்டதால், மாமரங்கள் துளிர்விட்ட பிறகும் மாம்பழங்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.