​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காதல் தோல்வியால் மதுவுக்கு அடிமையானவர் கொலை

Published : Apr 26, 2024 6:52 PM

காதல் தோல்வியால் மதுவுக்கு அடிமையானவர் கொலை

Apr 26, 2024 6:52 PM

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் வெங்கடேஷ் பிரசாத் என்ற இளைஞர் காதல் தோல்வியால், எந்த வேலைக்கும் செல்லாமல், ஊர் முழுவதும் கடன் வாங்கி மது அருந்தி வந்த நிலையில் வயல் காட்டில் சடலமாக கிடந்தார்.

தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு போதையில் குடும்பத்தினரை தாக்கியதால்,  வெங்கடேஷ் பிரசாத்தின் கழுத்தில் கயிறை போட்டு இறுக்கிக் கொலை செய்ததாக தந்தை கஜேந்திரன், தம்பி விக்னேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்