​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விசாரணைக்கு வந்த அண்ணன், தம்பியை போலீசார் 4 பேர் தாக்கியதாக புகார்

Published : Apr 26, 2024 6:35 PM

விசாரணைக்கு வந்த அண்ணன், தம்பியை போலீசார் 4 பேர் தாக்கியதாக புகார்

Apr 26, 2024 6:35 PM

குடும்பத்தகராறு குறித்த விசாரணைக்காக பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு வந்த அண்ணன் தம்பியை, ஆய்வாளர் மற்றும் காவலர்கள் 3 பேர் சேர்ந்து தாக்கியதாக எழுந்த புகாரில் சகோதரர்கள் இருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இழப்பீட்டுத் தொகையை போலீசார் நால்வரின் ஊதியத்திலிருந்து சமமாக பிடித்தம் செய்து கொள்ளலாம் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.