​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் வழங்கும் நீர் குறித்து மக்கள் புகார்

Published : Apr 26, 2024 6:31 PM

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் வழங்கும் நீர் குறித்து மக்கள் புகார்

Apr 26, 2024 6:31 PM

சென்னையை அடுத்துள்ள பெரும்பாக்கம், கண்ணகி நகர் பகுதிகளில் நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திலிருந்து விநியோகிக்கப்படும் தண்ணீர் குடிக்க முடியாத அளவுக்கு உப்பு கலந்து வருவதாகவும், சில நேரங்களில் துர்நாற்றத்துடன் நிறம் மாறி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.