​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோயில் திருவிழாவில் மது போதையில் ரகளை செய்த நபர் கைது

Published : Apr 26, 2024 6:27 PM

கோயில் திருவிழாவில் மது போதையில் ரகளை செய்த நபர் கைது

Apr 26, 2024 6:27 PM

சென்னை ஓட்டேரியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் மது போதையில் பக்தர்களை தாக்கியதாக கூறப்படும் ஹரிகுமார் என்ற நபர், தன்னைப் பிடிக்க வந்த ஓட்டேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் உமாபதியையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

அந்நபரை போலீசார் கைது செய்தனர்.