​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மளிகைக்கடையில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்தவர் கைது

Published : Apr 26, 2024 4:22 PM

மளிகைக்கடையில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்தவர் கைது

Apr 26, 2024 4:22 PM

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பஜாரில் உள்ள தமது மளிகைக்கடையில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் கடை உரிமையாளர் பாலாஜியை போலீசார் கைது செய்தனர்.

பாலாஜி மீது ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஏற்கனவே 31 வழக்குகள் உள்ளதாகவும், தற்போது விஷச் சாராய விற்பனை உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.