​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போது பேருந்து முன் பாய்ந்த இளைஞர்

Published : Apr 26, 2024 4:12 PM

சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போது பேருந்து முன் பாய்ந்த இளைஞர்

Apr 26, 2024 4:12 PM

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் மனநிலை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் தனியார் பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.