​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேங்கை வயல் சம்பவம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை- ஜெயக்குமார் கேள்வி

Published : Apr 26, 2024 3:04 PM

வேங்கை வயல் சம்பவம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை- ஜெயக்குமார் கேள்வி

Apr 26, 2024 3:04 PM

காஞ்சிபுரத்தில் திருமண நிகழ்வில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது போதைப் பொருள் மற்றும் வேங்கைவயல் சம்பவங்கள்  பலமாதங்களாகியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விமர்சித்தார்