​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஈரோடில் கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்

Published : Apr 26, 2024 1:42 PM

ஈரோடில் கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்

Apr 26, 2024 1:42 PM

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த சிறுத்தை கால்நடைகளைக் கொன்று வந்த நிலையில் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியது.

தர்மபுரம் கிராமத்தில் இரும்புக் கூண்டுக்குள் நாய் ஒன்றைக் கட்டி வைத்திருந்த நிலையில் நள்ளிரவில் நாயை வேட்டையாட வந்த சிறுத்தை கூண்டுக்குள் சிக்கியதாக வனத்துறையினர் தெரிவித்தனர்