​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த 7,000 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

Published : Apr 26, 2024 8:34 AM

ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த 7,000 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

Apr 26, 2024 8:34 AM

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தள்ளாடியபடி நடந்து சென்ற இளைஞரை சோதனையிட்ட போலீசார், டிராவல் பேக்கில் அவர் வைத்திருந்த சுமார் 7,000 வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில், மருத்துவரின் பரிந்துரையின்றி வலி நிவாரணி மாத்திரைகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், மனோஜ் என்ற அந்த இளைஞன் ஹைதரபாத்தில் இருந்து அவற்றை குறைந்த விலைக்கு வாங்கிவந்து, போதை ஆசாமிகளுக்கு விற்றுவருவது தெரியவந்துள்ளது.