​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவில்பட்டியில் அரிசி கடத்தல் விவாகரத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு - சிறுவன் உள்பட 8 பேர் கைது

Published : Apr 26, 2024 8:02 AM

கோவில்பட்டியில் அரிசி கடத்தல் விவாகரத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு - சிறுவன் உள்பட 8 பேர் கைது

Apr 26, 2024 8:02 AM

ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக போலீசுக்கு தகவல் கொடுத்ததாக கூறி  கோவில்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்த மாரிச்செல்வம் என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 23 ஆம் தேதி நடந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வரும் போலீசார், பாம்பு கார்த்திக் என்ற கார்த்திக் ராஜா உள்ளிட்ட ஏழு பேரை தேடி வருகின்றனர்.