​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஷர்மிளா உடல் பிரேத பரிசோதனை... உடற்கூராய்விற்கு பிறகு உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு

Published : Apr 25, 2024 2:48 PM

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஷர்மிளா உடல் பிரேத பரிசோதனை... உடற்கூராய்விற்கு பிறகு உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு

Apr 25, 2024 2:48 PM

சென்னை, பள்ளிக்கரணையில் கொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டது.

ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் மருத்துவமனையில் விசாரணை நடத்தினார்.

உடற்கூராய்விற்கு பிறகு ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.