​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மூன்று இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த மர்ம நபர்கள்

Published : Apr 25, 2024 2:44 PM

வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மூன்று இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த மர்ம நபர்கள்

Apr 25, 2024 2:44 PM

சென்னை, காசிமேடு பகுதியில் உள்ள திடீர் நகரில் நள்ளிரவில் 3 இருசக்கர வாகனங்களை தீ வைத்து எரித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேசிங்கு என்ற ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான முன்விரோதத்தில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.