​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரையில் சாலையின் நடுவில் மயங்கி விழுந்த பார்வை மாற்றுத் திறனாளியை மீட்ட எஸ்.ஐ மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்

Published : Apr 25, 2024 1:48 PM

மதுரையில் சாலையின் நடுவில் மயங்கி விழுந்த பார்வை மாற்றுத் திறனாளியை மீட்ட எஸ்.ஐ மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்

Apr 25, 2024 1:48 PM

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் சாலையின் நடுப்பகுதிக்கு தவறுதலாக வந்த பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி ஒருவர், சாலையோரம் செல்ல தெரியாமல் அங்கேயே சுற்றி சுற்றி வந்து மயங்கி விழுந்த நிலையில், அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவரை மீட்காமல் கடந்து செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கை, கால்கள் இழுத்தபடி சாலையில் கிடந்த மாற்றுத்திறனாளியை, அவ்வழியாக வந்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆகியோர் மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.