​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேருந்துக்காக சாலையோரம் காத்திருந்தவர்கள் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

Published : Apr 25, 2024 7:44 AM

பேருந்துக்காக சாலையோரம் காத்திருந்தவர்கள் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

Apr 25, 2024 7:44 AM

சேலம் மாவட்டம் தலைவாசலில், பேருந்துக்காக சாலையோரம் காத்திருந்தவர்கள் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர், அரசுப் பேருந்து நடத்துநர் படுகாயம் அடைந்தார்.

தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் சாலையோரமாக பயணிகள் நின்றிருந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.