​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முண்டந்துறை தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள்

Published : Apr 24, 2024 9:49 PM

முண்டந்துறை தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள்

Apr 24, 2024 9:49 PM

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள முண்டந்துறை தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தற்போது 12 அடி உயரத்திற்கு அணையில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில், நீச்சல் தெரியாமல் இறங்கியதால் அவர்கள் பலியாயினதாக போலீசார் தெரிவித்தனர்.